பஞ்சாப்: செய்தி
19 May 2025
பொற்கோயில்மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்தது.
09 May 2025
பாகிஸ்தான் ராணுவம்பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
08 May 2025
ராஜஸ்தான்பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்'.
24 Apr 2025
இந்தியாதவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரரை கைது செய்தது பாகிஸ்தான்
182வது பட்டாலியனைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கான்ஸ்டபிள் பி.கே.சிங், பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையை தற்செயலாகக் கடந்ததால் புதன்கிழமை (ஏப்ரல் 23) பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
24 Feb 2025
பயணம்அமெரிக்கா நாடுகடத்தல் எதிரொலி; பஞ்சாபில் 40 போலி பயண முகவர்களின் உரிமங்கள் ரத்து
சட்டவிரோத குடியேற்ற நெட்வொர்க்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள அதிகாரிகள் டாங்கி வழிகள் வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்ட 40 பயண முகவர்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளனர்.
16 Feb 2025
காவல்துறைஅமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் இருந்த 2 கொலைக்குற்றவாளிகள் பஞ்சாப் காவல்துறையால் கைது
பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவைச் சேர்ந்த சன்னி என்ற சந்தீப் சிங் மற்றும் பிரதீப் சிங் ஆகிய இரு இளைஞர்கள் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
16 Feb 2025
இந்தியர்கள்119 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் இரண்டாவது அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது
அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் 119 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் சனிக்கிழமை இரவு (பிப்ரவரி 15) தரையிறங்கியது.
14 Feb 2025
இந்தியர்கள்அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை அமிர்தசரஸில் மட்டும் தரையிறக்குவது ஏன்? பஞ்சாபில் வெடித்தது புது சர்ச்சை
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள் அனைத்தும் அமிர்தசரஸ் நகரில் மட்டுமே தரையிறங்குவது பஞ்சாபில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
05 Feb 2025
அமெரிக்காஅமெரிக்கா ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று அமிர்தசரஸ் வந்தடைவார்கள்
205 இந்தியர்களை ஏற்றி வரும் அமெரிக்க இராணுவ விமானம், சி-17, புதன்கிழமை பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.
24 Jan 2025
கபடிபஞ்சாப் கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார்; காரணம் என்ன?
பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியின் போது, தமிழகத்தின் பெண் கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Jan 2025
ஆம் ஆத்மிபஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி துப்பாக்கி சூடு விபத்தில் மரணம்
ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பஞ்சாப் லூதியானா மேற்கு எம்எல்ஏ குர்பிரீத் கோகி தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
30 Dec 2024
விவசாயிகள்பஞ்சாபில் விவசாயிகள் பந்த் அறிவிப்பு; போக்குவரத்து பாதிப்பு, 200 ரயில் சேவைகள் நிறுத்தம்
பஞ்சாபில் விவசாயிகள் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்தி வருவதால் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
04 Dec 2024
சுக்பீர் சிங் பாதல்பொற்கோவிலில் சுக்பீர் சிங் பாதல் மீது முன்னாள் பயங்கரவாதி துப்பாக்கி சூடு
பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வாசலில் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) முன்னாள் பயங்கரவாதி புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
26 Aug 2024
ஜப்பான்20 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மகனுடன் இணைந்த பஞ்சாப் தந்தை; வைரலாகும் காணொளி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த தந்தை 20 வருடங்களுக்குப் பிறகு தனது ஜப்பான் மகனுடன் மீண்டும் இணைந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
13 Jul 2024
இந்தியாஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றுள்ளது.
16 May 2024
கனமழைவட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை
டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
23 Apr 2024
பிறந்தநாள்கேக்கில் அதிக அளவு செயற்கை இனிப்பு கலந்திருப்பது தான் சிறுமியின் மரணத்திற்கு காரணம்
10 வயது பஞ்சாப் சிறுமியின் மரணத்திற்கு காரணமான கேக்கில் செயற்கை இனிப்பு அதிக அளவில் இருந்ததாக திங்கள்கிழமை அன்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
18 Apr 2024
இந்தியாபஞ்சாப் இந்து தலைவரின் கொலை வழக்கில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல்
பஞ்சாப் மாநிலம் நங்கலில் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) தலைவர் விகாஸ் பக்கா கொலை வழக்கில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சம்பந்தப்பட்ட சதியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
20 Mar 2024
மத்திய அரசுசெயற்கை கருத்தரிப்புக்கு 21-50 வரை மட்டுமே வயது வரம்பு: சித்து மூஸ் வாலாவின் தாயார் கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு
மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர் செயற்கையாக கருத்தரித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
14 Mar 2024
டெல்லிடெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை மகாபஞ்சாயத்து நடத்த உள்ளனர்.
26 Feb 2024
டெல்லிஇன்று நடைபெறுகிறது விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய நெரிசல் ஏற்பட வாய்ப்பு
உத்தரபிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் யமுனா விரைவுச்சாலை வழியாக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர்.
22 Feb 2024
விவசாயிகள்விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
21 Feb 2024
ஹரியானாபஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு: 5வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம்
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
21 Feb 2024
டெல்லி'அமைதியான போராட்டம்': 1200 டிராக்டர்கள், புல்டோசர்களுடன் இன்று டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டம்
பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று தங்கள் 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்க உள்ளனர்.
20 Feb 2024
டெல்லிஎதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்தனர் விவசாயிகள்
ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் பயிர்களை கொள்முதல் செய்யும் அரசின் திட்டத்தை விவசாயிகள் நிராகரித்ததோடு, புதன்கிழமை (பிப்ரவரி 21) டெல்லிக்கு செல்லும் தங்கள் பேரணியை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
19 Feb 2024
ஹரியானாபயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு
கடந்த வாரம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
15 Feb 2024
விவசாயிகள்பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல்
விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடத்திவரும் நிலையில், முக்கிய கோரிக்கைகள் மீது தீர்வு காணும் வகையில், இன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
13 Feb 2024
டெல்லிதடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
இன்று 'டெல்லி சலோ' போராட்டப் பேரணியைத் தொடங்கி, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவை நெருங்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
13 Feb 2024
டெல்லி6 மாதத்திற்கு தேவையான பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன?
டெல்லியின் முக்கிய சாலைகளை விடுத்து தொலைதூர மற்றும் மோட்டார் அல்லாத எல்லைகளை பயன்படுத்தி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவர் என்று விவசாயிகளின் போராட்டம் 2.0 பற்றிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.
03 Feb 2024
குடியரசு தலைவர்பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், "தனிப்பட்ட காரணங்களுக்காக" தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
24 Jan 2024
ஆம் ஆத்மிமம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி
காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
03 Jan 2024
விபத்துவீடியோ: பஞ்சாப் மாநிலத்தில் திடீரென்று மேம்பாலம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பஞ்சாப்பின் லூதியானாவில் உள்ள கன்னா பகுதிக்கு அருகே இருக்கும் மேம்பாலத்தில் இன்று எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று டிவைடரில் மோதி கவிழ்ந்ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
29 Dec 2023
பிரான்ஸ்நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்
நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.
29 Dec 2023
டெல்லிவட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம்
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டத்தால், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் பணிமூட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
05 Dec 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட், பாகிஸ்தானில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72.
26 Nov 2023
பிரதமர் மோடிபிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, மொத்தம் 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
23 Nov 2023
துப்பாக்கி சூடுபஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், 3 பேர் காயம்
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள குருத்வாரா ஒன்றில், நிஹாங் சீக் பிரிவை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று
14 Nov 2023
இந்தியாநாய் கடித்தால் பல் பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு
நாய் கடி தொடர்பான வழக்குகளில், நாயின் ஒரு பல் பட்ட இடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் 0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
07 Nov 2023
உச்ச நீதிமன்றம்'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து
டெல்லியின் காற்று மாசுபாடு அரசியல் போராட்டமாக மாறிவிட கூடாது என்று இன்று கூறிய உச்சநீதிமன்றம், மூச்சுத் திணறும் காற்று மாசுபாடு "மக்கள் ஆரோக்கியத்தின் கொலைக்கு" காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
07 Nov 2023
உச்ச நீதிமன்றம்'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்
சட்டசபைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீதான நடவடிக்கையை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
03 Nov 2023
அமெரிக்காஅமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது
கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
01 Nov 2023
தீபாவளிஇந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
தீபங்களின் ஒளியான தீபாவளி பண்டிகையை, தமிழர்களாகிய நாம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறோம்.